உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முன்னாள் படைவீரர்களுக்கு வரும் 20ல் குறைதீர் கூட்டம்

முன்னாள் படைவீரர்களுக்கு வரும் 20ல் குறைதீர் கூட்டம்

கோவை; கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர்ப்பு நாள் அரங்கில், வரும் 20ம் தேதி காலை முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர்ப்புக்கூட்டம் நடக்கிறது.கலெக்டர் பவன்குமார் அறிக்கை:கோவையை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், தற்போது படையில் பணிபுரிவோர் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கான குறைகேட்புக்கூட்டம் மற்றும் சுய வேலைவாய்ப்பு கருத்தரங்கு கூட்டம், வரும் 20 காலை 11:00 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.கோவை மாவட்டத்தை சேர்ந்த அனைத்து முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தவர்கள், படைவீரர் குடும்பத்தினர் இக்கூட்டத்தில் பங்கேற்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.இவ்வாறு, கலெக்டர் அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை