வாசகர்கள் கருத்துகள் ( 22 )
புதுப் புது கதைகளை கூறி மக்களை குழப்ப வேண்டும் அப்பொழுது தான் தேச நலனுக்கு ஏதும் செய்யாத கும்பலின் காலம் செல்லும்
உங்கள் இஷ்ட தெய்வத்த வழிபடும் பொழுதோ அல்லது மண்ணை நெற்றியில் பூசிக்கொழும் பொழுதோ யாரேனும் தடுதனரா
காலப் பயணம் செய்து சோழ நாட்டில் 10-ஆம் நூற்றாண்டு இருந்து இந்திய நாட்டிற்கு 21-ஆம் நூற்றாண்டு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி. மனிதம் போற்றுவோம்.
இது எந்த வகையை சேர்ந்தது ?
அதெல்லாம் சரி, நான் இராஜராஜ சோழனின் சோழ நாட்டைச் சேர்ந்தவன். என்னுடைய நாட்டை அடக்குமுறையால் இந்தியாவுடன் சேர்த்து வைத்திருக்கிறார்களே, அதைப் பற்றியும் கொஞ்சம் பேசுங்களே எனக்கும் தாங்கள் பேசுகிற பாரதம், ராமர், இயேசு, தாஜ்மஹால் போன்ற எந்த விஷயத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் எனது முன்னோர்களான மாரியையும் கருப்பனையும் வழிபட்டு தரையில் உள்ள மண்ணை எடுத்து நெற்றியில் பூசிக்கொள்பவன். ஏன் என்னை எனது அடையாளங்களோடு வாழ விடாமல் அடக்குமுறை ஆட்சி நடத்துகிறீர்கள்? பெரிய நாட்டை ஆள வேண்டும் என்ற ஆசைதானே? வேறுபட்ட எல்லோரையும் கட்டாயப்படுத்தி ஒரே நாடு என வைத்திருப்பதால் என்ன பயன்? ஆளுகின்றவர்களைத் தவிர மற்ற அனைவரும் மனக்கஷ்டத்தில்தானே இருக்கிறோம்.
காலப்பயணம் மேற்கொண்டு சோழநாட்டில் பத்தாம் நூற்றாண்டு இருந்து இந்திய நாட்டிற்கு 21 ஆம் நூற்றாண்டு வருகை தந்தமைக்கு நன்றி... மனிதம் போற்றுவோம்...
இயேசு பிறந்து 2000 வருடம் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள் அதை நாள்காட்டியாகவும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம் இந்திய அரசே அந்த நாள்காட்டி தான் பயன்படுத்துகிறது அதேசமயம் ராமர் பிறந்து 2 லட்சம் கோடி வருஷமாச்சுனு சொல்றாங்க இப்படி பேசிட்டு இருந்தா கட்டு கதையா தான் இருக்கும்
எல்லாம் பொய்
Dr . M. L Raja ராமாயண மகாபாரத இதிகாசங்கள் பற்றி விளக்கங்கள் கொடுத்திருக்கிறார்.
அறிவில்லாத பதிவு. பல கோடி படித்த, படிக்காத மக்கள் நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் திராவிட கழக பேச்சு.
எல்லா மதங்களும் கட்டுக்கதைகள் என்ற உண்மையை அறிவுள்ளவர்கள் உணர்ந்து உள்ளனர்!
மனிதனை மிருகங்களிலிருந்து வேறுபடுத்தி நல்வழியில் வாழ மனிதனே உருவாக்கிய கதைகள்தான் மனிதனே கட்டிய கோயில்கள், மனிதனே உருவாக்கிய சிலைகள். அதைக் கொண்டே மனிதர்கள் அடித்துக்கொண்டும் சாகிறார்கள். காரணம் ஒவ்வொருத்தரும் தான் பெரியவன் என்பதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த அனைத்தும் நடக்கிறது. இன்று கோயில்கள், பள்ளிவாசல், சர்ச் என்று உள்ள வழிபாட்டு இடங்களில் பெரும்பாலானவை முன்பு மனிதன் இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக பயண்படுத்தப்பட்டவைகளே. அதில் திடீரென கடவுள் வந்து உட்கார்ந்து விடுவாரா? முட்டாள்கள் மற்றவர்களை முட்டாள்களாக்கி சொகுசாக வாழ்கிறார்கள்.
Sorry சார், இவை அனைத்தும் கட்டுக்கதைகள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள். ஒரே கிராமத்திற்கு வார்டு மெம்பர், தலைவர், செயலாளர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர், தலையாரி, கிராம நிர்வாக அலுவலர், வருவாய ஆய்வாளர் என நூற்றுக்கணக்கான பேர் பங்குபோட்டு சாப்பிடுவதில்லையா அதுபோலதான்.
ஆங்கிலத்தை ஒழித்து ஹிந்தியை திணிக்காதீர்கள்.தமிழர்கள் எல்லா துறைகளிலும் சோபிப்பதற்கு ஆங்கிலம்தான் காரணம்
ஆங்கிலத்தோடு இந்தியையும் சேர்த்து படித்து வளர்ந்தால் தமிழன் இன்னும் சோபிப்பான்.
??
மிகச்சரியான கருத்து. வெறும் ஹிந்தியை மட்டுமே தெரிந்தவர்கள் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கூலி வேலை செய்து வயிறு வளர்க்கும் உயர்ந்த மொழி ஹிந்தி பேசுபவர்களை சிறிய மொழியான ஆங்கிலத்தையும் கற்றுக்கொண்டு தமிழர்களைப் போல வாழ்வில் முன்னேறட்டும். எவ்வளவு காலத்திற்குத்தான் தமிழர்களின் ப்ளேட்டைக் கழுவிக் கொண்டிருப்பார்கள் உயர்மிகு ஹிந்தி மொழி மட்டும் பேசத் தெரிந்தவர்கள்.