உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாட்டுக்கோழி வளர்ப்பு; சரவணம்பட்டியில் பயிற்சி 

நாட்டுக்கோழி வளர்ப்பு; சரவணம்பட்டியில் பயிற்சி 

கோவை; சரவணம்பட்டியில் உள்ள, கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் டிசம்பர் மாத பயிற்சியாக, நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி வரும், 19ம் தேதி காலை, 10:30 முதல் 5:00 மணி வரை நடைபெறும். இதில், நாட்டுக்கோழி ரகங்கள், வளர்ப்பு முறை, நோய் மேலாண்மை உள்ளிட்டவை குறித்து வல்லுனர்கள் பயிற்சி அளிப்பர். ஆர்வமுள்ளவர்கள், 0422-2669965 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என, இம்மைய தலைவர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி