உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போலீஸ் ஸ்டேஷனில் சமத்துவ பொங்கல்

போலீஸ் ஸ்டேஷனில் சமத்துவ பொங்கல்

தொண்டாமுத்தூர் : தொண்டாமுத்தூர் போலீஸ் ஸ்டேஷனில், பொங்கல் திருநாளை, சமத்துவ பொங்கல் வைத்து போலீசார் கொண்டாடினர்.இதில், இன்ஸ்பெக்டர் வடிவேல்குமார் மற்றும் போலீசார் ஸ்டேஷன் வளாகத்தில், மண் பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர். இவ்விழாவில், உள்ளூர் ஹிந்து, கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மக்களும் கலந்து கொண்டு, பொங்கல் பானையில் பச்சரிசியிட்டு வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை