உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை - பரூணி இடையே சிறப்பு ரயில்

கோவை - பரூணி இடையே சிறப்பு ரயில்

கோவை; கோவை - பரூணி இடையே சிறப்பு ரயிலை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.அதன்படி, கோவை - பரூணி(03358) சிறப்பு ரயில், இன்று காலை, 6:00 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு, வரும், 22ம் தேதி காலை, 11:00 மணிக்கு பரூணி சென்றடையும். சிறப்பு ரயிலில், 11 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், ஏழு இரண்டாம் வகுப்பு பெட்டிகள், என, மொத்தம், 19 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில் சேலம், ஈரோடு, ஜோலார்பேட்டை மார்க்கமாக செல்லும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி