உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கொள்ளையர்களை விரட்டும் அதிநவீன சி.சி.டி.வி.,

 கொள்ளையர்களை விரட்டும் அதிநவீன சி.சி.டி.வி.,

ந ம்ம ஈசிடெக் செக்யூர் சொல்யூசனில், வீடு, கடை மற்றும் தொழில்நிறுவனங்களுக்கு தேவையான அதிநவீன சி.சி.டி.வி., கேமராக்கள் கிடைக்கிறது. அந்தவரிசையில், டூ வே கம்யூனிகேசன் கேமராக்கள் கொள்ளையர்களை விரட்டும் சிறந்த சி.சி.டி.வி., யாக இருக்கிறது. இந்த கேமரா பொருத்தியுள்ள இடங்களில், வெளிநபர்கள், கொள்ளையர்கள் நுழையும் போது சைரன் ஒலி அடிக்கும். மேலும், கேமராவில் தெரியும் நபர்களிடம் உலகின் எந்த மூலையிலிருந்தாலும் நேரிடையாக பேச முடியும்.இதன்மூலம், சம்பந்தப்பட்ட நபர்களை நம் பகுதியிலிருந்து வெளியேற்றலாம். இதேபோல், பேஸ் டிடக்சன் மற்றும் கேமரா தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.பேஸ் டிடக்சன் கேமராவில், வீடியோ மட்டுமின்றி, கேமரா முன்வரும் அனைத்து நபர்களின் புகைப்படங்களும் தனியாக சேமித்து வைக்கப்படும். இதன்மூலம், குறிப்பிட்ட நபரை தேட, அந்த நபரின் பாஸ்போர்ட் புகைப்படத்தை அப்லோடு செய்தால் போதும். அந்த நபர் பதிவாகியுள்ள சி.சி.டி.வி. வீடியோக்கள் மட்டும் தனியாக சர்ச் செய்து கொடுக்கும். அலர்ட் ஆப்சன் மூலம், திருடர்களின் புகைப்படத்தை அப்லோடு செய்வதன் மூலம், அந்த நபர்கள் வளாகத்தில் நுழையும் போதே, அலாரம் மூலம் எச்சரிக்கை கொடுக்கும். ஈசிடெக் செக்யூர் சொல்யூசன்ஸ்: 74488 88902:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்