வாசகர்கள் கருத்துகள் ( 4 )
முறைகேட்டில ஈடுபட்ட அதிகரிள் மீது அரசு தற்காலிக பனியிடை நீக்கம் என்ற கண்துடைப்பு நாடகத்தை நடத்த கூடாது விரைவாக விசரனை நடத்தி அவர்களை சிறையில் அடைக்கவேன்டும்
முதல்வர் அவர்கள் இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கணும், தயவு தாட்சண்யம் பார்க்க கூடாது இங்கே தட்டினா அங்கு வழிக்கணும், எங்கெங்கு தவறு நடக்கிறதோ அங்கெல்லாம் வழிக்கணும், செய்வாரா முதல்வர். ? மக்கள் ஆதரவு கண்டிப்பாக கிடைக்கும்.
ஆனால் இந்த கனிமவள விவகாரம் 2005 ஆவது வருடத்தில் இருந்து வருடாவருடம் அதிகமாகிக் கொண்டு வந்து, தற்பொழுதுள்ள நிலைமையை அடைந்திருப்பதால் இதுவரை பணி புரிந்த அனைத்து அதிகாரிகளுக்கும் இந்த கடமை உள்ளது என்பதை மாவட்ட நிர்வாகம் மனதில் கொண்டு செயல்பட வேண்டும். உண்மையில் சொல்லப்போனால், தற்போது பதவியில் உள்ள அதிகாரிகள் இதில் குறைந்த பங்கே ஆற்றி இருக்க முடியும்.... ஏனென்றால் நடவடிக்கைகள் பல வருடங்களாக நடைபெற்று, அவை கட்டுக்கடங்காத நிலைக்கு சென்று விட்டன ... அதனால் இப்போது உள்ள அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டு இருந்தன என்பது உண்மை.
ஓ நாட்டை கொள்ளை அடித்தால் வெறும் சஸ்பெண்ட் செய்வதுதான் மிகப் பெரிய தண்டனையா? சூப்பர் இதுதான் மிக மிக கொடிய தண்டனை போல என்ன எழவுடா இது?? கண்ணாடிய திருப்புனா ஆட்டோ ஓடுற மாதிரி