மேலும் செய்திகள்
சாம்சங் ஊழியர்களை மிரட்டுகிறது தமிழக அரசு!
09-Oct-2024
நகர்ப்புறங்களில் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்த, கட்டுமான திட்ட அனுமதியை விரைவுபடுத்த முடிவு செய்த தமிழக அரசு, கோவை, திருப்பூர், மதுரை, ஒசூர் நகரங்களில் பெருநகர வளர்ச்சி குழுமம் அமைக்க, 2021ல் அறிவிப்பு வெளியிட்டது. பெருநகர வளர்ச்சி குழுமம் அமைக்க, 2022ல் ஐ.ஏ.எஸ்., அந்தஸ்தில் சிறப்பு அதிகார பணியிடங்கள் உருவாக்கி, தமிழக அரசு உத்தரவிட்டது. அதிகாரிகள் இட மாறுதலாகிச் சென்றதால், பெருநகர குழுமம் அமைப்பில் கிடப்பில் போடப்பட்டு விட்டது. துாசி தட்டி செயலாக்கத்துக்கு கொண்டு வர வேண்டியது கோவைக்கு மிக அவசியம்.
09-Oct-2024