உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புகையிலை விற்பனை: மூவர் சிறையிலடைப்பு

புகையிலை விற்பனை: மூவர் சிறையிலடைப்பு

கோவை; கோவை, ஆர்.எஸ்.புரம், வெரைட்டிஹால் ரோடு, காட்டூர், சாய்பாபா காலனி, துடியலுார், பீளமேடு ஆகிய பகுதிகளில் போலீசார் புகையிலைப் பொருட்கள் குறித்து தீவிர சோதனை நடத்தினர். 263 குட்கா, பான் பராக் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. புகையிலைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட ஒன்பது பேரை கைது செய்த போலீசார், அதில் மூவரை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை