வாசகர்கள் கருத்துகள் ( 3 )
கேரளா காரனின் குசும்பு. அவனுக்கு ஹரியும் இங்கு நடப்பது திராவிட விடியாமூஞ்சி ஆட்சி., இதிலெல்லாம் அவர்களுக்கு அக்கரையில்லை. ரயில் லைனெ என எடுத்தாலும் தூக்கமா கலையாது குறட்டை சப்தத்துடன் தூக்கம்.
தெற்கு ரயில்வே அதிகாரிகள் தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் சமரசமாக போயிருப்பார்கள் இருந்தாலும் மக்கள் எதிர்ப்பு இருக்கும் எல்லாம் போக போக சரியாகி விடும் என்ற அலட்சியமும் ஒரு காரணமாக இருக்கும் ஆனால் மக்கள் கடும் எதிர்ப்பு காட்டினால் கட்டாயம் தெற்கு ரயில்வே பழைய அட்டவணைபடியே ரயில் இயக்கத்தை தொடரும் இனி எல்லாம் மக்கள் கையில் தான் உள்ளதுங்க
பொள்ளாச்சி பேசஞ்சர் ரயில் ரயில் நிலையத்திற்கு அடுத்தது என் ஜி எம் காலேஜ் முதல் வடுகபாளையம் வரை இடையில் ஒரு சிறு ஸ்டேஷன் உருவாக்கி நிப்பாட்டினால் அனைத்து பேருந்தில் பயணிக்கும் பொது மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கும் சேர்த்து போராடுங்கள் வாழ்த்துக்கள் நன்றி