மேலும் செய்திகள்
விஷம் குடித்து பெண் தற்கொலை
03-Jan-2025
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவில் பூச்சி மருந்து குடித்து கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.கிணத்துக்கடவு மணிகண்டபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார், 32, பெயின்டர். இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து விட்டு, தனது பெற்றோர் மற்றும் மனைவி காளீஸ்வரி, 27, ஆகியோர்களிடம் தெரிவித்துள்ளார்.அவர்கள், அவரை உடனடியாக கிணத்துக்கடவு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து, கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
03-Jan-2025