உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / செ ல்லங்குப்பத்தில் 108 சங்காபிஷேகம்

செ ல்லங்குப்பத்தில் 108 சங்காபிஷேகம்

கடலுார்,: கடலுார், செல்லங்குப்பம் பூரணி புஷ்கலா சமேத குட்டியாண்டவர் கோவில் கும்பாபிஷேக 21ம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு 108 சங்காபிஷேகம், திருக்கல்யாண உற்சவத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, நாளை 20ம் தேதி காலை 7:00 மணிக்கு அனுக்ஞை, கணபதி பூஜை, பூர்வாங்க பூஜைகள், 108 சங்கு பூஜை நடக்கிறது.9:30 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை, 10:00 மணிக்கு 108 சங்காபிஷேகம், 11:00 மணிக்கு தீபாராதனை, 12:00 மணிக்கு பூரணி புஷ்கலா சமேத குட்டியாண்டவர் சாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. மாலை 4:30 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ