உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கஞ்சா விற்ற 3 பேர்  கைது 

கஞ்சா விற்ற 3 பேர்  கைது 

கடலுார்; நெய்வேலியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.நெய்வேலி தர்மல் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். வட்டம் 27ல் சந்தேகத்திற்கிடமாக நி்ன்றிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.இதில், வட்டம் 29ஐச் சேர்ந்த மோகன்சம்பத் மகன் பிரதீப் மோகன், 29; இந்திரா நகர் ஜகாங்கீர் மகன் சாகுல் அமீது, 25; ரவிச்சந்திரன் மகன் சந்துரு (எ) தீபக்ராஜ்,26; என்பதும், கஞ்சா விற்பனைக்காக நின்றதும் தெரிந்தது.உடன், போலீசார் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்து, 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை