உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சூப்பர் ருசி பால் கடை நெல்லிக்குப்பத்தில் திறப்பு

சூப்பர் ருசி பால் கடை நெல்லிக்குப்பத்தில் திறப்பு

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் கொத்வாபள்ளி பள்ளிவாசல் அருகே,தமிழகம் மற்றும் புதுச்சேரியின் புகழ்பெற்ற சூப்பர் ருசிபால் விற்பனை நிலையம் துவக்கப்பட்டது.விழாவிற்கு வந்தவர்களை,அங்கீகரிக்கப்பட்ட டீலர்நிஜாமுதீன்வரவேற்று பால் விற்பனையை துவக்கி வைத்தார்.இங்கு திருமணம் மற்றும் அனைத்து சுபநிகழ்ச்சிகளுக்கும் ஆர்டரின் பேரில் சூப்பர் ருசிபால், தயிர், வெண்ணெய், ஐஸ்கிரீம், நெய் டோர்டெலிவரி செய்யப்படும்.இப்பகுதியின் அங்கீகரிக்கப்பட்ட கடையாகும்.நெல்லிக்குப்பம்சுற்று பகுதியில் நடக்கும் விழாக்களுக்கு, தங்களது பகுதியிலேயே பால் கிடைக்கும் வகையில் சூப்பர் ருசிபால் கடை திறக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை