உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மணல் திருடிய 2 பேர் கைது

மணல் திருடிய 2 பேர் கைது

சிதம்பரம் : பைக்கில் மணல் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். குமராட்சி போலீசார் நேற்று முன்தினம் அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பைக்கில் திருடிய வெள்ளூர் கிராமத்தை சேர்ந்த சிவராஜ், 45; மற்றும் 17 வயது சிறுனை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து போலீசார் பைக்கை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி