மேலும் செய்திகள்
பஸ்சில் பெண் பயணியிடம் 3 சவரன் நகை திருட்டு
21-Mar-2025
கடலுார் : பர்ஸில் வைத்திருந்த 2 சவரன் செயின் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கடலுார் அடுத்த காராமணிகுப்பத்தைச் சேர்ந்தவர் செல்வராணி,51. இவர் கடந்த ஜன.,29ம் தேதி, கடலுாருக்கு பஸ்சில் வந்தார். அப்போது கைப்பையில் 2 சவரன் செயினை வைத்திருந்தார். அண்ணாபாலம் சிக்னல் அருகில் பஸ்சிலிருந்து இறங்கிய போது, கைப்பையில் வைத்திருந்த செயினை காணாமல் கண்டு அதிர்ச்சியடைந்தார். புகாரின் பேரில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து, செயினை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
21-Mar-2025