உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மதுபாட்டில் பதுக்கிய 3 பேர் கைது 

மதுபாட்டில் பதுக்கிய 3 பேர் கைது 

நடுவீரப்பட்டு:மதுபாட்டில்களை பதுக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். நடுவீரப்பட்டு போலீசார் பத்திரக்கோட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பத்திரக்கோட்டை சுதந்திரராஜன்,35; பொன்னுசாமி,45; ராஜபிரபு,33; ஆகியோர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து 3 பேரையும் கைது செய்து, 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !