உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் 34.8 மி.மீ., மழை

கடலுாரில் 34.8 மி.மீ., மழை

கடலுார்: கடலுாரில் நேற்று காலை 34.8 மி.மீ., மழை பெய்தது.கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை ௮.௦௦ முதல் நேற்று காலை ௮.௦௦ மணி வரை பரவலாக மழை பெய்தது. மழை அளவு மி.மீ., வருமாறு:கடலுார் 34.8, வானமாதேவி 12, சிதம்பரம் 8.7, அண்ணாமலை நகர் மற்றும் புவனகிரி தலா 2, பரங்கிப்பேட்டை 1.3 மி.மீ., என மொத்தம் 91.80 மி.மீ., மழை பதிவாகியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை