உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் கள் ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று பூந்தோட்டம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கஸ்பா பகுதியை சேர்ந்த ராஜா மகன் சிவராஜ், 22; என்பவர் கள்ளத்தனமாக அரசு டாஸ்மாக் மதுபாட்டில்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடன், போலீசார் வழக் குப் பதிந்து சிவராஜை கைது செய்து, 40 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த சுபாைஷ தேடி வருகின்ற னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி