உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆட்டோ டிரைவர் தற்கொலை

ஆட்டோ டிரைவர் தற்கொலை

பண்ருட்டி : பண்ருட்டி அருகே ஆட்டோ டிரைவர் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.பண்ருட்டி அடுத்த சிறுவத்துாரை சேர்ந்தவர் செல்வம் மகன் தினேஷ், 29; ஆட்டோ டிரைவர். இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி வருவதுண்டு. நேற்று முன்தினம்இரவு 9:00 மணியளவில் வயிற்று வலி அதிகமானதால்தனது வீட்டின் கூரையில் புடவையால் துாக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி