உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாலிபரை தாக்கியவர் மீது வழக்கு

வாலிபரை தாக்கியவர் மீது வழக்கு

குள்ளஞ்சாவடி : முன்விரோத தகராறில் வாலிபரை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர் குள்ளஞ்சாவடி அடுத்த புலியூரைச் சேர்ந்தவர் அசோக்குமார், 36; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளையராஜா என்பவருக்கும் இடையே, வீட்டுமனை தொடர்பாக முன்விரோதம் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இளையராஜா, அசோக்குமாரை திட்டி தாக்கினார். புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார், இளையராஜா மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை