உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண்ணை திட்டியவர் மீது வழக்கு

பெண்ணை திட்டியவர் மீது வழக்கு

குள்ளஞ்சாவடி: பெண்ணை ஆபாசமாக திட்டியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர் குள்ளஞ்சாவடி அடுத்த பெரியகாட்டுசாகை பகுதியைச் சேர்ந்தவர் கோபால் மனைவி கீதா, 32; அதே பகுதியைச் சேர்ந்தவர் குமார், 39; இருவருக்குமிடையே மனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் குமார், கீதாவை ஆபாசமாக திட்டினார். கீதா அளித்த புகாரின் பேரில், குமார் மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி