உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மகள் மாயம் : தந்தை புகார்

மகள் மாயம் : தந்தை புகார்

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த ராமாபுரத்தைச் சேர்ந்தவர் முருகன் மகள் பிரியதர்ஷினி, 18; இவர் அரசடிக்குப்பம் உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த பிரியதர்ஷினியை காணவில்லை. முருகன் அளித்த புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து பிரியதர்ஷினியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை