உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாலை விபத்தில் முதியவர் பலி

சாலை விபத்தில் முதியவர் பலி

சேத்தியாத்தோப்பு: ஆணைவாரி பைபாஸ் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் இறந்தார். சேத்தியாத்தோப்பு மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம்,70; நேற்று அதிகாலை 5.00 மணிக்கு சைக்கிளில் ஆணைவாரி பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத வானகம் மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி