உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் பூக்கள் விலை உயர்வு

கடலுாரில் பூக்கள் விலை உயர்வு

கடலுார்: கடலுாரில் ஆடி வெள்ளி, ஆடி கிருத்திகையையொட்டி பூக்கள் விலை கிடு, கிடுவென உயர்ந்தது.ஆடி மாத பிறப்பு, ஆடி வெள்ளி, ஆடி கிருத்திகை என அடுத்தடுத்து விசேஷ தினம் வருவதால், கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பூ மார்க்கெட்டில்பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்தது. நேற்று குண்டுமல்லி கிலோ 480 முதல், 400 ரூபாய் வரைக்கும், முல்லை400, சாமந்தி 320, ரோஜா 240, பன்னீர் ரோஸ் 200, கனகாம்பரம் 600 ரூபாய்க்கும் விற்பனையானது. பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டாலும், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பூக்களை வாங்கிச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை