மேலும் செய்திகள்
மதுபாட்டில் விற்றவர் கைது
25-Jul-2025
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே குட்கா விற்ற பெட்டிக் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் நேற்று கொடுமனுார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சங்கர், 46; என்பவர் தனது பெட்டிக்கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிந்து, சங்கரை கைது செய்து, குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
25-Jul-2025