உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மனைவியை தாக்கிய கணவர் கைது

மனைவியை தாக்கிய கணவர் கைது

குள்ளஞ்சாவடி: மனைவியை பீர் பாட்டிலால் தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்குள்ளஞ்சாவடி அடுத்த சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்தவர் விஜேந்திரன்,38; இவரது மனைவி ஜோதி, 33; ஜோதியின் மொபைல்போனை விஜேந்திரன் கேட்டுள்ளார். அதற்கு ஜோதி தர மறுக்கவே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த விஜயேந்திரன் பீர் பாட்டிலால் ஜோதியை தாக்கினார். காயமடைந்த ஜோதி, கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விஜேந்திரனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை