உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  லாட்டரி விற்றவர் கைது

 லாட்டரி விற்றவர் கைது

கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி கணேஷ் மற்றும் போலீசார், நேற்று மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பழைய நகராட்சி மருத்துவமனை அருகே, பாதிரிக்குப்பத்தைச் சேர்ந்த கணேஷ், 40; என்பவர் லாட்டரி சீட்டுகள் விற்பது தெரியவந்தது. போலீசார் கணேசை கைது செய்து, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய் தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை