உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மூதாட்டியை தாக்கியவர் கைது

மூதாட்டியை தாக்கியவர் கைது

நடுவீரப்பட்டு : மூதாட்டியை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். நடுவீரப்பட்டு அடுத்த குயிலாப்பாளையத்தைச் சேர்ந்தவர் அர்ச்சுணன் மனைவி அஞ்சலை,65; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஏகாம்பரம்,52; என்பவருக்கும், மனை சம்மந்தமாக முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் வீட்டு வாசலில் பெருக்க சென்ற அஞ்சலையை, ஏகாம்பரம், இவரது மகன் ஸ்ரீகுமரன், மகள் ஸ்ரீமதி ஆகியோர் தாக்கினர். இதில், காயமடைந்த அஞ்சலை கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து ஏகாம்பரத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி