உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மருத்துவ முகாம் நாளை நடக்கிறது

மருத்துவ முகாம் நாளை நடக்கிறது

பண்ருட்டி: கடலுார், மஞ்சக்குப்பம் பாஷ்யம் தெருவில் உள்ள ஜீவன் கருத்தரித்தல் மற்றும் மகளிர் நல மையம் சார்பில் நாளை 2ம் தேதி குழந்தையின்மைக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது. முகாமில், குழந்தையின்மைக்கான சிகிச்சையில் அறிவியல் தொழில்நுட்ப வசதிகளால் ஐ.வி.எப்., - ஐ .சி.எஸ்.ஐ., சிகிச்சை முறையில் குழந்தை பிறந்திட சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறப்பு சிகிச்சை டாக்டர்கள் ரம்யா ராமலிங்கம், ஜெயா நிர்மலா ஆலோசனை வழங்குகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை