உள்ளூர் செய்திகள்

முதியவர் மாயம்

கடலுார்: கடலுாரில், மாயமான முதியவரை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார், சின்னகங்கணாங்குப்பத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி, 75; கடந்த 1ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவரை காணவில்லை. சற்று மனநலம் சரியில்லாதவர் என கூறப்படுகிறது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மகன் கோபாலகிருஷ்ணன் அளித்த புகாரில், ரெட்டிச்சாவடி போலீசார்வழக்குப் பதிந்து முத்துசாமியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை