உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கலெக்டரிடம் மனு

கலெக்டரிடம் மனு

கடலுார்: வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி, கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் மனு கொடுத்தனர்.பரங்கிப்பேட்டை அடுத்த சில்லாங்குப்பத்தை சேர்ந்த பெண்கள் கொடுத்துள்ள மனு;எங்கள் கிராமத்தில் 80க் கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு வீட்டுமனை பட்டா இல்லாததால் ஒரே வீட்டில் 3, 4 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். அதனால் எங்களுக்கு வீட்டுமனையும், பட்டாவும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !