மேலும் செய்திகள்
துணை மின் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்
12-Jul-2025
விருத்தாசலம் : விருத்தாசலம் பகுதியில் கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி வதைத்தது. இதனால், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். மேலும், விவசாயிகள் சாகுபடி செய்துள்ள வேர்க்கடலை பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், விருத்தாசலம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில், கனமழை பெய்து வருவதால், குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
12-Jul-2025