உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கணவர் மீது மனைவி புகார்

கணவர் மீது மனைவி புகார்

குள்ளஞ்சாவடி ; குடிபோதையில் தாக்கிய கணவர் மீது, மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். குள்ளஞ்சாவடி அடுத்த அப்பியம்பேட்டை, வடக்கு தெருவை சேர்ந்தவர், பட்டாபு மகன், கதிர்வேல். இவரது மனைவி, அமுதா, 48; நேற்று முன்தினம் குடிபோதையில் வீட்டுக்கு சென்ற கதிர்வேல், அமுதாவை ஆபாசமாக திட்டி தாக்கினார். இதில் காயமடைந்த அமுதாவை கடலுார் அரசு மருத் துவமனையில் சேர்த்தனர்.அமுதா கொடுத்த புகாரின் பேரில் கதிர்வேல் மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ