உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  போலீஸ் தேர்வு எழுத சென்ற  பெண் மாயம்

 போலீஸ் தேர்வு எழுத சென்ற  பெண் மாயம்

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த அரியகோஷ்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார், இவரது, மகள் ஆதிலட்சுமி, 21; இவர், கடந்த 9ம் தேதி போலீஸ் தேர்வு எழுத செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் காணவில்லை. இதுகுறித்து அவரது தந்தை குமார் கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப் பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ