உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மகன், மகளுடன் தாய் மாயம்

மகன், மகளுடன் தாய் மாயம்

பாப்பாரப்பட்டி, தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஆலம்பரத்துப்பட்டியை சேர்ந்தவர் அமலா, 35; இவர் தன், 17 வயது மகன் மற்றும் 15 வயதுடைய மகளுடன் கடந்த, 27ம் தேதி மாயமானார். இது குறித்து, அமலாவின் கணவர் சமதர்மம் புகார் படி, பாப்பாரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ