மேலும் செய்திகள்
மாணவியை கர்ப்பமாக்கிய மாணவர் மீது போக்சோ
11 hour(s) ago
ரூ.18 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
11 hour(s) ago
திருடன் என நினைத்து வாலிபருக்கு தர்ம அடி
03-Oct-2025
3 பெண்கள் மாயம்
03-Oct-2025
அரூர்: அரூர் கடைவீதியில் உள்ள, வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், நாகசதுர்த்தியையொட்டி, நேற்று காலை, 5:00 முதல், 8:00 மணி வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராத-னைகள் மற்றும் விளக்கு பூஜை நடந்தது. மகா தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான ஆர்ய வைசிய சமூகத்தினர் மற்றும் பக்தர்கள் வழிபாடு செய்-தனர்.
11 hour(s) ago
11 hour(s) ago
03-Oct-2025
03-Oct-2025