உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / குட்கா விற்ற மூவருக்கு காப்பு

குட்கா விற்ற மூவருக்கு காப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, குருபரப்பள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகு-திகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படு-கிறதா என, போலீசார் சோதனை நடத்தியதில் பெட்டிக்கடை-களில் புகையிலை பொருட்கள் பதுக்கி விற்ற, வெலகலஹள்ளி சேகர், 38, தண்டேகுப்பம் கோபால கிருஷ்ணன், 38, பில்லனக்-குப்பம் சங்கீதா, 36 ஆகிய மூவரை கைது செய்து, அவர்களிடமி-ருந்து புகையிலை பொருட்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை