உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / புகையிலை பொருட்கள்கடத்த முயன்ற 2 பேர் கைது

புகையிலை பொருட்கள்கடத்த முயன்ற 2 பேர் கைது

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் டோல்கேட் அருகில் ரோந்து சென்றனர். அவ்வழியாக சந்தேகப்படும் படி நடந்து சென்ற, 2 பேர் வைத்திருந்த பைகளை சோதனையிட்டனர். அதில், 4,250 கிராம் புகையிலை கடத்தி செல்ல முயன்றது தெரிந்தது. விசாரணையில் அவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ், 46, சஞ்சய்குமார், 49 என தெரிந்தது-. அவர்களை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ