உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / புகை யிலை பொருட் களை காரில் கடத் திய 2 பேர் கைது

புகை யிலை பொருட் களை காரில் கடத் திய 2 பேர் கைது

தொப்பூர்: பெங் க ளுரு - சேலம் தேசிய நெடுஞ் சா லையில், தர் ம புரி மாவட்டம், தொப்பூர் கட் ட மேடு பகு தியில், நேற்று மதியம், 12:30 மணிக்கு, தொப்பூர் போலீசார் வாகன சோத னையில் ஈடு பட் டி ருந் தனர். அப் போது, தர் ம புரி வழி யாக, சேலம் நோக்கி சென்ற டொயோட்டா கிளான்சா காரை நிறுத்தி சோதனை செய்-தனர். அதில், அரசு தடை செய்த, 80,000 ரூபாய் மதிப் புள்ள புகை யிலை பொருட்கள், 12 மூட் டை களில் இருந் தது தெரி ய வந் தது. காரை ஓட்டி வந்த, சிவ-கங்கை மாவட்டம், தேவ கோட் டையை சேர்ந்த செல் வ குமார், 27, மற்றும் அதே பகு தியை சேர்ந்த பரூக், 40 ஆகிய இரு வ ரையும், தொப்பூர் போலீசார் கைது செய்து, புகை யிலை பொருட் களை பறி முதல் செய் தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி