மேலும் செய்திகள்
3 பெண்கள் மாயம்
19 hour(s) ago
காந்தி ஜெயந்தி தினத்தன்று இறைச்சி கடைகள் திறப்பு
20 hour(s) ago
என்.எஸ்.எஸ்., சார்பில் கால்நடை சிறப்பு முகாம்
20 hour(s) ago
தர்மபுரி மார்க்கெட்டில் 25 டன் பூக்கள் விற்பனை
01-Oct-2025
ஊத் தங் கரை: ஊத் தங் கரை அரசு மருத் து வ ம னையில், உலக தாய்ப்பால் வாரத் தை யொட்டி, தமிழ் நாடு மகளிர் ஆணையம் மற்றும் இந் திய மருத் துவ சங்கம் மற்றும் துர்கா சக்தி தொண்டு நிறு வனம் இணைந்து, ஊத் தங் கரை அரசு மருத் து வ ம னையில் கைக் கு ழந் தை யுடன் உள்ள பெண் க ளுக்கு, தாய் பாலின் அவ சியம் குறித்து கலை நி கழ்ச்சி நடந் தது. தாய் மார் க ளுக்கு பரி சுகள் வழங் கப் பட் டன.நிகழ்ச் சிக்கு, அரசு மருத் து வ மனை மருத் துவ அலு வலர் மதன் குமார் தலைமை வகித்தார். தமிழ் நாடு மகளிர் ஆணைய உறுப் பினர் டாக்டர் மாலதி, ஊத் தங்-கரை ஒன் றிய சேர்மன் உஷா ராணி, பேரூ ராட்சி தலைவர் அமா னுல்லா ஆகியோர் முன் னிலை வகித்து, அரசு மருத் து வ ம னையில் கைக் கு ழந் தை-யுடன் உள்ள பெண் க ளுக்கு பரி சு களை வழங் கினர். குழந் தை க ளுக்கு தரப் படும் தாய்ப் பாலின் முக் கி யத் து வத்தை பற்றி, டாக்டர் மாலதி, நர்ஸ் சரிதா, ஆகியோர் தாய் மார் க ளுக்கு எடுத் து ரைத் தனர். இதில், தாய் மார்கள் உள் பட பலர் பங் கேற் றனர்.
19 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago
01-Oct-2025