உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரூரில் கடும் பனி மூட்டம்

அரூரில் கடும் பனி மூட்டம்

அரூர்: அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், நேற்று அதிகாலை, 5:00 முதல், காலை, 8:30 மணி வரை, கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால், சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றன. பொதுமக்கள் அவதியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ