மேலும் செய்திகள்
3 பெண்கள் மாயம்
22 hour(s) ago
காந்தி ஜெயந்தி தினத்தன்று இறைச்சி கடைகள் திறப்பு
23 hour(s) ago
என்.எஸ்.எஸ்., சார்பில் கால்நடை சிறப்பு முகாம்
23 hour(s) ago
தர்மபுரி மார்க்கெட்டில் 25 டன் பூக்கள் விற்பனை
01-Oct-2025
தர்மபுரி: தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத, மத்திய அரசை கண்டித்து, ம.தி.மு.க., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் ராமதாஸ் தலைமை வகித்தார். மாநில இளைஞரணி செயலாளர் ஆசைத்தம்பி பேசினார். இதில், தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத மத்திய அரசை கண்டித்தும், மேகத்தாட்டு அணை கட்டுவதை மத்திய அரசு தடுக்கவும், தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
22 hour(s) ago
23 hour(s) ago
23 hour(s) ago
01-Oct-2025