உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / இட ஒதுக்கீடு கோரி பா.ம.க., ஆர்ப்பாட்டம்

இட ஒதுக்கீடு கோரி பா.ம.க., ஆர்ப்பாட்டம்

தர்மபுரி: வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்ககோரி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அணி-யினர் சார்பில், நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரியில் நேற்று நடந்த வன்னியர்களுக்கான, 10.5 இட ஒதுக்-கீடு ஆர்ப்பாட்டத்திற்கு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அணி மாவட்ட செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். மாநில இளைஞரணி தலைவர் தமிழ்குமரன் தலைமை வகித்தார். இதில், வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஜாதிவாரி கணக்கெ-டுப்பை தமிழக அரசு உடனடியாக நடத்த வேண்டும் என வலியு-றுத்தி கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை