மேலும் செய்திகள்
3 பெண்கள் மாயம்
13 hour(s) ago
காந்தி ஜெயந்தி தினத்தன்று இறைச்சி கடைகள் திறப்பு
13 hour(s) ago
என்.எஸ்.எஸ்., சார்பில் கால்நடை சிறப்பு முகாம்
13 hour(s) ago
தர்மபுரி மார்க்கெட்டில் 25 டன் பூக்கள் விற்பனை
01-Oct-2025
அரூர் : அரூரில், உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகம் மற்றும் சாலையோரத்தில், மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. இதில், அரூர் சார்பு நீதிபதி செல்வி அசீன், மாவட்ட உரிமையியல் நீதிபதி சசிகலா, குற்றவியல் நடுவர் நீதிபதி ராஜேஷ்குமார் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். விழாவில் வக்கீல்கள், நீதிமன்ற அலுவலர்கள், பணியாளர்கள், டவுன் பஞ்., பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
01-Oct-2025