உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பள்ளி மாணவி மாயம்

பள்ளி மாணவி மாயம்

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த பெத்துாரை சேர்ந்த, 16 வயது மாணவி மொரப்பூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த, 28ம் தேதி வீட்டில் துாங்கிக் கொண்டி-ருந்த மாணவி நள்ளிரவு, 1:00 மணிக்கு மாயமானார். புகார் படி, அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !