மேலும் செய்திகள்
கால பைரவர் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
24-Dec-2024
நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் உள்ள தட்சிண-காசி காலபைரவர் கோவிலில், நேற்று ராகு கால சிறப்பு பூஜை நடந்தது.இதில், சுவாமிக்கு பல்வேறு வகையான நறுமண பொருட்கள் மற்றும் பழங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன. காலபைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
24-Dec-2024