மேலும் செய்திகள்
அடிப்படை வசதிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை
2 hour(s) ago
கரும்பில் வேர்புழு தாக்குதல்: இழப்பீடு வழங்க கோரிக்கை
2 hour(s) ago
தவற விட்ட ரூ.15,000 உரியவரிடம் ஒப்படைப்பு
2 hour(s) ago
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட நடப்பனஹள்ளி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சத்துணவு மைய சமையலராக லலிதா, 42, என்பவர் பணிபுரிந்து வந்தார். கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறிந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த குழுவிற்கு இடைத்தரகராக செயல்பட்டதால், கடந்த மாதம், 28 அன்று பென்னாகரம் போலீசார் கைது செய்தனர். லலிதா சிறையில் இருப்பதால், தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, அவரை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago