மேலும் செய்திகள்
மாணவியை கர்ப்பமாக்கிய மாணவர் மீது போக்சோ
10 hour(s) ago
ரூ.18 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
10 hour(s) ago
திருடன் என நினைத்து வாலிபருக்கு தர்ம அடி
03-Oct-2025
3 பெண்கள் மாயம்
03-Oct-2025
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகா சிட்லிங் வி.ஏ.ஓ.,வாக பணிபுரிந்து வந்தவர் ராஜேந்தர். இவர், தொடர்ந்து ஒரு வாரமாக, உயரதிகாரிகளுக்கு தகவல் அளிக்காமல், பணிக்கு வராமல் இருந்-ததுடன், வருவாய் தீர்வாய கணக்குகளை முடித்து, இதுவரை ஆர்.டி.ஓ., ஒப்புதலுக்கு வைக்கவில்லை. மேலும், வருவாய் தீர்வாகத்தில், பொதுமக்களால் அளிக்கப்பட்ட மனுக்களின் மீது, நடவடிக்கை எடுக்காததுடன், கோட்டப்பட்டியில் நடந்த, 'மக்க-ளுடன் முதல்வர்' சிறப்பு முகாமில் கலந்து கொள்ளாமல், தன் மொபைல்போனை தொடர்ந்து, 'சுவிட்ச் ஆப்' செய்து வைத்-துள்ளார். பொதுமக்களுக்கும், வருவாய் நிர்வாகத்திற்கும் இவரது செயல்கள் ஏற்புடையதாக இல்லாததால், அவரை, 'சஸ்பெண்ட்' செய்து அரூர் ஆர்.டி.ஓ.,. வில்சன் ராஜசேகர் உத்தரவிட்டுள்ளார்.
10 hour(s) ago
10 hour(s) ago
03-Oct-2025
03-Oct-2025