மேலும் செய்திகள்
வடமாநில தொழிலாளி மின்னல் தாக்கி பலி
12-Oct-2025
அரூர், அரூர் அடுத்த சிக்கலுாரை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சென்னம்மாள், 46. தம்பதியர் நேற்று மாலை, 5:30 மணிக்கு அவர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இருந்தபோது, இடி, மின்னலுடன் மழை பெய்ததால், அருகில் இருந்த மாட்டு கொட்டகைக்கு சென்று நின்றிருந்தனர். அப்போது, மின்னல் தாக்கியதில் சென்னம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார். கோட்டப்பட்டி போலீசார், அவரது உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
12-Oct-2025